சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…
கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …
Read More