பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)

Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …

Read More

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை- உமாகாந்தி(Uumaa Kaanthi)

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை – எழுத்தாளர் அம்பையின் சிறுகதைத்தொகுப்பில் இருந்து அதே தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை பற்றிய ஓர் விமர்சனம். இது 2021 சாகித்திய அகடமி விருது பெற்ற சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இந்தக்கதையில் வசந்தன் என்ற ஒரு …

Read More

முகமூடி… உஷா கனகரட்னம்

கைப்பை ஒரு புறம், காரின் சாவி இன்னொரு புறம் எனத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று கட்டிலில் சரிந்தவள் தான். கண்கள் இரண்டையும் மூடிக் கொண்ட போது ஆளை விழுங்குமாற் போன்றதொரு அசதி அவளைக் கட்டிலில் அழுத்தியது. சாதாரண வேலை நாள் தான். …

Read More

செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge

”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை.  இப்போதெல்லாம் …

Read More

கால நதி

ஸ்ரீரஞ்சனி     “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…” ‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், …

Read More

மாமி

      ஒரு மகளோடும், ஒரு மகனோடும் எங்களிடம் வந்துசேர்ந்த போது எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கலாம் என்று தான் நினவில் இருக்கிறது. ஏனெனில் நான் அப்போது படித்துக்கொண்டிருந்த அதே வகுப்பிலே மாமியின் மகளும் சேர்க்கப்பட்டாள். என்னைவிட ராணி …

Read More

அறுந்த செருப்பு

சோ. நளாயினி நகர முடியாத வாகனங்களின் நெரிசல். அகோரத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்த சூரியனின் தாக்கத்தை கொழும்பு மாநகரம் தாங்கிக் கொண்டிருக்க, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களின் அடையாளங்கள் கூட இன்றி அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டியினை ஒத்ததாகக் கட்டிடங்களின் சாயல்….. ‘ஐயோ!!! இந்தச் …

Read More