கடவுளின் குழந்தை

யாழினி யோகேஸ்வரன் அவளை நான் கண்டேன் முன்னெப்பொழுதுமிலா சூரியனின் மறைதலுக்குள் ஒளிர்ந்த நிலவென என்னிடம் வந்தாள் வருகையின் நடத்தைகள் வழக்கத்தோடிருந்தாலும் தோற்றம் மட்டும் வழக்கமற்றவையாகவேருந்தது நாம் நண்பராயிருந்த காலங்கள் அவை வரிசைப் பல் தெரிய மின்னிய புன்னகை குழி விழுந்த கன்னங்களைப் …

Read More