இன்றைய கோடியோரக் கூடலும் ச. கலையரசியும்

27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம். …

Read More

லெச்சுமி குறு நாடகம்

லெச்சுமி குறு நாடகம் இன்று (25.04.2025) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் கேட்போர் கூடத்தில் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Read More

வானம் நோக்கியும், வாழ்வு நோக்கியும் – தேவா,ஜேர்மனி,

ஒவ்வொரு 2ஆண்டுகளுக்கு ஒருதடவை எங்கள் நகரத்தின் அண்மையிலுள்ள சிறு நகரமொன்றில் வீதிநாடகங்கள் என்ற தலைப்பில் நடனங்கள்,சர்க்கஸ்கள், நாடகங்கள் ,நகைச்சுவையோடிணைந்த நாடகங்கள்,இசைகள் என கலை-அரசியலை உள்வாங்கி நிகழ்வுகள் நடாத்தப்படுகிறது.  பிரபலங்களோ அல்லது கண்ணைபறிக்கும் கவர்ச்சிகாட்சியமைப்புக்களோ இன்றி யாவரும் நுகரும் வகையில் அந்த நகரத்தின் …

Read More

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின்

முதுபெரும் நாடக ஆளுமை கலாநிதி குழந்தை ம சண்முகலிங்கம் அவர்களின் சத்திய சோதனை எனும் நாடகத்தை பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களின் நெறிப்படுத்துகையில் ஆற்றுகை செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்த தருணம் பதிவு …

Read More

உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். – யோகி (மலேசியா)

இன்று மார்ச் 9 ஆம் நாள் உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். அதில்பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்கள், தங்கள் அனுபவம், கருத்துகள் மற்றும் பெண்ணிய சிந்தனைகளையும் அங்கு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். பெணிகளின் முன்னேற்றத்திற்கும், …

Read More

சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்

சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மாணவர்களினால் ஆற்றுகையில் இடம் பெற்ற சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்

Read More

“கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு – செம்முகம் ஆற்றுகைக்குழு

புதிய#வாழ்விற்கான அரங்கப் பயணம் நீண்டதொரு இடைவெளிக்குப் பின் “கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு

Read More