கவிதையும் “தேன்மொழி “தாஸும் -வேறல்ல

-யோகி -(மலேசியா) தேன்மொழி தாஸ், எளிமையான தோற்றம், தன்னலமற்ற உபச்சரனைகள், கலங்கமில்லாத சிரிப்பு. இப்படியாகத்தான் அறிமுகமானார் கவிஞரும் பாடலாசியருமான தேன்மொழி தாஸ். மிக அண்மையில் உயிர்மை வெளியீடாக அவரின் ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. அது அவரது …

Read More

உத்வேக ‘வெள்ளி’த்திரை -ஃபான்றி – இது தலித் சினிமா மட்டும் அல்ல!

கீட்சவன்http:// Thanks -yourstory.com கைக்காடி என்பது மராத்தியக் கிளை மொழி. அதில் ‘ஃபான்றி’ என்றால் பன்றி என்று பொருள். மகாராஷ்ட்ராவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் கைக்காடி மொழியைப் பேசுகின்றனர். ஒரு கிராமத்தில் எடுபிடி வேலைகள், கட்டிட வேலைகளைச் செய்வது, …

Read More

சிறைக்கம்பிகளில் சிக்கிய ஓர் இளம் பெண்

சமீலா யூசுப் அலி (மாவனல்ல, இலங்கை) 2009 july -12 ஊடறுவில் பிரசுரமானது -சிறைகளில் அடைக்கப்பட முன்னர் –– சிறைகளில் அடைத்த பின்னர்  –Guantanamo bay prisoner No. 650 மார்ச் 30.2003 அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது. பாகிஸ்தானின் கராச்சியில் …

Read More

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா . சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். …

Read More

என் புத்தகம்

மாதுமை  – (2007 aug 2 ஊடறுவில் பிரசுரமான கவிதை  udaru.blogdrive.com) திறந்திருந்தது என் புத்தகம் தாண்டிச் சென்றவர்கள் நின்று வாசித்தார்கள். வழமைபோல ஒரு சில பக்கங்கள் களவாடப்பட்டன இருந்தும் சுவாரசியம் குறையவில்லை தொடர்ந்தும் வாசித்தார்கள். சிலர் அழுதார்கள் சிலர் சிரித்தார்கள் …

Read More

தமிழினியின் -ஒரு கூர்வாளின் நிழலில்

றஞ்சி -(சுவிஸ்) ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியின் வாழ்வின் சுயசரிதையை இன்று வாசித்து முடித்தேன் அதை வாசிக்கும் போது என்னில் ஏற்பட்ட மன உணர்வலைகள் என் மனதில் பல போராட்டங்களைத் தோற்றுவித்தது. தங்கள் வாழ்க்கையை உயிரை தாம் நம்பிய வழியில் தமிழின …

Read More

கொள்கை குடை பிடித்து நடப்பாள் – – எஸ்.இஸ்மாலிகா (புஸல்லாவ) 2006 Feb  ஊடறுவில் பிரசுரமான கவிதை முற்றத்து கல்லொன்றில் முத்தம்மா அமர்ந்திருக்க எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி கிட்டத்தில் நடந்து சென்று கீழ் வளைவு வங்கருகே …

Read More