சூனியக்காரியின் பதக்கம் – கவிதா (நோர்வே)

நன்றி: கவிதா , வெற்றிமணி (பங்குனி 2024) சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து …

Read More

நவம்பர் புரட்சியும், பெண்களின் பங்கும் – –Road to emancipation ஜெயதி கோஷ் (Jeyati Ghosh)தமிழில்:ச.வீரமணி

ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி …

Read More

பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!

பெண்கள் தாயாக வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது அடிப்படை உரிமை. கருத்தடையும் கருக்கலைப்பு உரிமையும் பெண் சுதந்திரத்தின் மையப்புள்ளி.’ இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் `த கார்டியனுக்கு’ அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார் பிரெஞ்சு பெண்ணிய எழுத்தாளர் ஆனி …

Read More

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் – அனுதர்ஷி -( இலங்கை)

இக்கட்டுரைத் தொடர் வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல் குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரமும் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு வடபுலத்தில் குயர் அரசியல் …

Read More

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?கருணாகரன்—- ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் …

Read More

அலைந்து திரியும் கர்ப்பபை – கௌரி பரா லண்டன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க தேசத்து கொஸ் என்ற தீவில் ஒர் இளம் பெண் இனம் தெரியாத வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், உடல் மிகவும் சோர்வாக இருந்தது, நடுக்கத்துடன் கூடிய கொடிய காய்ச்சல் அவளின் உடலை வாட்டி வதைத்தது, மேலும் வலி …

Read More

மீன்மகளீர் பதிவும் புனைவும் -கலாவதி கலைமகள்.

மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம்.  பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் …

Read More