ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு

பௌந்தி (நன்றி ,ஜீவநதி) 1980 களில் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பெண்எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆழமாகத் தடம் பதிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றித் தாமே எழுத முற்பட்டமையால் அவை முக்கியத்துவமுடையனவாக நோக்கப்பட்டன. பெண்களது படைப்பாளுமை ஆரம்பத்தில் கவிதைத் துறையிலேயே முனைப்பாக …

Read More