வழக்கறிஞர் ரஜனி (இந்தியா)யுடனான உரையாடல்

வழக்கறிஞர் ரஜனி – உரையாடல்  – றஞ்சி தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் மாநில அமைப்பாளரும், தலித் தோழமை மையத்தின் இயக்குநராகவும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள்,ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சட்டதளங்களிலும் …

Read More

யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More