நாள்வழி

January 2012
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

வகைகள்

  • expandUncategorized (24)
  • expandஅரங்கியல் (8)
  • expandஅறிவிப்பு (58)
  • expandஇதழியல் (42)
  • expandஉரையாடல் (10)
  • expandகட்டுரை (122)
  • expandகவிதை (93)
  • expandசினிமா / குறும்படம் (28)
  • expandசிறுகதை (8)
  • expandசெவ்வி (7)
  • expandபதிவு (120)
  • expandமடல் (8)
  • expandவிமர்சனம் (59)
  • expandவேண்டுகோள் (15)

உள்ளீடுகள்

  • +2012 (25)

Centre for Policy Alternatives

(இல் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஊடறுவுக்காக சந்தியா (யாழ்ப்பாணம் ))

—-

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) வெளியிட்ட அறிக்கை

llrc1

 இலங்கை. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) ) வெளியிட்ட அறிக்கையையும், முரண்பாட்டு மோதலின் மூலகாரணங்கள் சம்பந்தமான அதன் பகுப்பாய்வையும், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் கொடுமைகள் சம்பந்தமான எடுத்துரைப்புகளையும், ஆட்சிமுறை சம்பந்தமான விதந்துரைப்புகளையும் – விசேடமாக, தற்போதுள்ள நிறுவனங்களின் அரசியல்மயப்படுத்தலை இல்லாதொழிப்பதுகுறித்தும், தகவல் உரிமைக்கான சட்டவாக்கத்தை அறிமுகஞ்செய்வது குறித்தும், மொழி உரிமைகள் மற்றும் மீளிணக்கம்குறித்தும், இராணுவமயமாக்கல், கருத்து வெளியிடுதல் சுதந்திரத்துக்கெதிரான தாக்குதல்கள்குறித்தும், ஒளியலை நான்கு (Channel four) ஆவணத்திலுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்வதுகுறித்தும், ஆட்கள் காணாமற் போனமை மற்றும் சிவிலியன் மக்களின் மரணங்களுக்குக் காரணமானவர்களை விசாரணைசெய்து, அவர்களுக்கெதிராக வழக்குத் தொடருவதுகுறித்தும் செய்யப்பட்டுள்ள விதந்துரைப்புகளையும் வரவேற்கின்றது. (மேலும்)

-இ.பா.சிந்தன்
made-in-dagenham ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு  மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஊதியம் பெறுவதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. (மேலும்)

அன்னபூரணி (மட்டக்களப்பு ,இலங்கை)

    

ஊடக அடக்குமுறைக்கு எதிராக  கறுப்பு ஜனவரி எதிர்ப்பு  போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். (மேலும்)

நன்றி http://senppagam.blogspot.com

fighters1 விடுதலைபுலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை … (மேலும்)

ஸர்மிளா ஸெய்யித்தின் இரண்டு கவிதைகள்

 இரத்தமூறும் காயங்களின் களிம்பு

பலசாலிகளும், கடுமையாக போரிட
பயிற்றுவிக்கப்பட்டவர்களுமாக
பெரும் சேனையொன்று
எங்களு
ரின் எல்லைகளை 
முற்றுகையிட்டிருந்தது

தாமிழைத்த வலைகளுக்குள் சிக்கி
தப்பிக்க வழியற்ற சிலந்திகள்
புற்றுகளுக்குள் ஒழிந்திருந்த எறும்புகளுக்காக
நாங்கள் பிணையாக்கப்பட்டிருந்தோம் (மேலும்)

நன்றி தினக்குரல்

women-strugle சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார். (மேலும்)

சந்தியா (யாழ்ப்பாணம்)

வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி .

முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்தவர் (மேலும்)

Enter your email address:

Delivered by FeedBurner

copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).