- புரோட்டீன்கள் -
![]() |
கேள்வி கேட்க மறந்தவர்களுக்கு அல்லது முன்னாள் மாற்றுக்கருத்தாளர்களுக்கு: புலிகள் பிழைகள் விட்ட போதெல்லாம் மாற்றுக்கருத்து வைத்தவர்கள் சிலர் இன்றைக்கு ராஜபக்க்ஷ அரசுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். சேர்ந்து செய்யட்டும். ஆனால் ராஜபக்க்ஷ அரசு விடும் பிழைகளுக்கெல்லாம் அவர்கள் மாற்றுக்கருத்து வைக்கமாட்டார்களா? ஏன்? சுப்பனைப் பாடிய உங்களுடைய வாய்கள் அப்பனைப் பாடாதோ? (மேலும்) |
றஞ்சி (சுவிஸ்)
![]() |
2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர் (மேலும்) |
ஓவியா (இந்தியா)
![]() |
இந்த மார்ச் 8 மகளிர் தின கட்டுரை ஊடறு இணையத்திற்காக என்னிடம் கேட்கப்பட்ட போது எனது சிந்தனை மீண்டும் மீண்டும் சமீபத்தில் நடந்து கொண் ருக்கும் நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வந்து கொணடிருந்தது. சில தினங்களுக்கு முன் காலையில் பத்திதிரிகையில் வந்த தலைப்பு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது (மேலும்) |
![]() |
இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். (மேலும்) |
எம்.ஏ.சுசீலா புது தில்லி
![]() |
மார்ச் 8 ஆன மகளிர் தினம் 100வது வருடத்தில் காலடி வைத்திருப்பதால் பல பெண்களின் ஆக்கங்கள் நன்றியுடன் ஊடறுவில் பிரசுரமாகிறது. அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்… .”தாசிகள் மோச வலை’’ அல்லது ‘’மதி பெற்ற மைனர்’’ என்ற தலைப்பில் 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மூவலூர் ராமாமிருதத்தம்மையாரின் நாவல்,பரத்தமை என்ற நிறுவனத்தை (மேலும்) |
- தேவா (ஜேர்மனி)
![]() |
|
- றஞ்சி (சுவிஸ்)
![]() |
|
-தகவல் -யசோதா (இந்தியா)
![]() |
|
கருத்தாடல்கள்