“காட்டுக்குட்டி”.
தூப்புக்காரி நாவலாசிரியை “மலர்வதி”யின் இரண்டாவது நாவலாக “காட்டுக்குட்டி”. வெளி வந்து உள்ளது. காட்டுக்குட்டி என்பது பரிதாபத்துக்குரிய பெயர். அப்பா யார் என்று தெரியாமல் மிருகங்களுக்கு குட்டிகள் பிறப்பது போல மனிதருக்குப் பிறக்கும் குழந்தை தான் காட்டிக்குட்டி. இரகசியமாக எத்தனையோ காட்டுக்குட்டுக் …
Read More