
திருநங்கைகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா?
அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக்கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கைகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச்சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. திருநங்கைகளைப்பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் …
Read More