ஓட்டிச உலகில் நானும்… ஆனந்தராணி பாலேந்திரா(லண்டன்)

மைதிலி றெஜினோல்ட்டின் தன் வரலாறு 09.3.2024 அன்று லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடாத்திய பெண்கள் சந்திப்பில் இந்நூல் பற்றிய அறிமுகத்தை ஆனந்தராணி அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார். ஓட்டிச உலகில் நானும் – நூல் விமர்சனம் ஒவ்வொரு …

Read More

மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More

தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! சக்தி அருளானந்தம் சக்தி

“மலைப் பூமியை செதுக்கி பசுமைத் தேயிலைத் தோட்டத்தையும் இலங்கையின்பொருளாதாரத் தொட்டி லையும் தமது கடின உழைப்பால் உருவாக்கிய மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. நாட்டுக்குள் நாடு போல உருவான அந்த பசுமை சாம்ராச்சிய மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக …

Read More

பாரிஸ். டிசம்பர் 2018″ பிரசாந்தி

ஒரு நாவல் எழுதும் போது கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி ‘இல்லை’ என்று சொல்லப்பழகுவது. இல்லை, இன்று ஒரு வைன் குடிக்க என்னால் வர இயலாது. இல்லை, உன் குழந்தையை இன்று என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு மதிய உணவுக்கு, காலாற ஒரு …

Read More

‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2023 – யோகி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம் நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY …

Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More