14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு

நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி …

Read More

ஒவ்வொரு கதைகளும் மிக அற்புதமான கதைப்பாணியில் அமைந்துள்ளது…”மலையகா”

2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், The dark dyes – கருஞ்சாயங்கள் எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற எனது ஓவியங்களில் இரண்டு “மலையகா” நூலின் அட்டை வடிவமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டமைக்காக சிறப்பு நன்றிகளை ரஞ்சி மிஸ்(ஊடறு) …

Read More

நூல்:சேற்றில் மனிதர்கள் – தலைப்பு:ராஜம்கிருஷ்ணன்

நன்றி படைப்பு ஆசிரியர் :ராஜம் கிருஷ்ணன்கிண்டில் பதிப்பு:ரூ49.00பக்கங்கள்:380 ‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது; இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே …

Read More

ஓட்டிச உலகில் நானும்… ஆனந்தராணி பாலேந்திரா(லண்டன்)

மைதிலி றெஜினோல்ட்டின் தன் வரலாறு 09.3.2024 அன்று லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடாத்திய பெண்கள் சந்திப்பில் இந்நூல் பற்றிய அறிமுகத்தை ஆனந்தராணி அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார். ஓட்டிச உலகில் நானும் – நூல் விமர்சனம் ஒவ்வொரு …

Read More

பச்சை இலைகளினுடைய நினைவுகளே மலையகா தொகுப்பு . _ ஷப்னா இக்பால்

இக்பால்இன்றைய சூழலில் இன அடையாளம் பற்றி பேசுதல் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதற்கான வெவ்வேறு வரையறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல் விடயங்களே அம் மக்களின் அடையாளங்களாகும்.சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் பற்றிய எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தும் கலை இலக்கியம் மொழி பழக்கவழக்கங்கள் …

Read More

மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More