பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்

‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …

Read More

இங்கே கருப்பைகள் வாடகைக்கு விடப்படும்”

கலந்துரையாடல் 13.10.2022 வியாழக்கிழமை இலங்கை/ இந்திய நேரம் 20:30Zoom : id 9678670331 நேற்று நடைபெற்ற ஊடறு கலந்துரையாடல் பற்றி தோழர் சக்கையா அவர்கள் புதிய மாதவிக்கு அனுப்பிய கருத்து* நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழர்.எனது கைபேசியின் தினசரி …

Read More

“ஓர் அடிமை என்பவர், தான் அடிமை என்று உணரும் போது மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.”-நேர்காணல்-லக்ஷ்மி

90 களின் காலத்தில் பாரிஸ் இலக்கியப் பரப்பில் லக்ஷ்மியை கடந்து யாரும் வரலாற்றை எழுத துணிந்து விட முடியாது. மறைந்த தோழர் கலைச் செல்வனின் இணையாகிய இவர், எக்ஸில் மற்றும் உயிர்நிழல் ஆசிரியர் பீடங்களில் இருந்து தனது இலக்கிய செயற்பாட்டினால் புலம்பெயர் …

Read More

கமலா வாசுகியின் நேர்காணல்

“அது 1996 காலப்பகுதி. ஓவியப்பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு சிறுமி தண்டு தாங்கிய பூ ஒன்றை வரைந்திருந்தாள், அதற்குக் கீழே பந்து போன்ற சிக்கலான உருண்டை ஒன்றையும் வரைந்திருந்தாள், அது என்ன என்று கேட்டேன், நீண்ட நேர உரையாடலின் பின் அவள் …

Read More

மன்னார் பெண்களால் இதுவரை சொல்லப்படாத கதைகள்- எம். ரிஷான் ஷெரீப்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் …

Read More

எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..!

‘ சமூகச் செயற்பாட்டாளரும் Jaffna Transgender Network இன் நிறுவுனருமான ஏஞ்சல் குயின்ரஸ் உடனான நேர்காணல் நேர்கண்டவர் ‘மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய்ப் பிறந்தவள். வலியின் வலியாய் பிறந்தவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்’- …

Read More

உடல் தகனம் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்

இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்.. இணையம் வழி ஊடறு பெண்கள் அமைப்பு நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஸ்ரீரீன், ஜுவரியா, பிஸ்லியா உட்பட வழக்கறிஞர் வைஷ்ணவி எழுத்தாளர் சல்மா உட்பட இந்தக் கலந்துரைடலில் பங்கு பெற்று தங்களின் …

Read More