நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?- திருநங்கை பத்மினி பிரகாஷ்

 Thanks to -yourstory “இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க என்னைப் போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?” …

Read More

பெண் சக்தி: தலைநகரின் போராட்ட குரல்கள்!

http://m.tamil.thehindu.com   நாட்டின் நவீன சிந்தனை மையங்களின் ஊற்றாக இருக்கும் ஜே.என்.யு.வில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர்கள் யார் தெரியுமா? பெண்கள், அறிவார்ந்த பெண்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சிந்தனைப் போர் தொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். இந்தியா, …

Read More

இன்று , ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியை எழுத்தாளர் .பாலேஸ்வரி அவர்கள் இறந்த தினம் … (7 டிசம்பர் 1929 – 27 பெப்ரவரி 2014)

பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு முக்கியமானவர் இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். ‘பாப்பா’, ‘ராஜி’ ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.. பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த நினைவு’, ‘இரட்டைக் …

Read More

தொழிநுட்ப உலகில் மக்களிடையே இன்னும் மனிதாபிமானம் உள்ளதா என்று ஆய்வை மையப்படுத்தியும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு  திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப் படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சிறுவர் திருமணம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அண்மையில் …

Read More

‘கருக்கலைப்பு பற்றி முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும்’ -சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்

விஜிதா ‘சகல துறைகளிலும் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 50 சத வீத ஓதுக்கீடு தேவை’ இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், கருக்கலைப்பு செய்து கொள்வது தொடர்பில் முடிவெடுப்பதை பெண்களின் உரிமையாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் …

Read More

ஊர்வசியின் “இன்னும் வராத சேதி” அறிமுகக் குறிப்பு

தனா சக்தி யுவனேஸ்வரி என்கிற ஊர்வசி என் நிலத்தைச்சேர்ந்தவள் யாழ் என்பதின் அடையாளத்தை எங்களைத்தவிர வேறு யாரால் இசைக்கப்படும் என் நிலப்பெண்களைத்தவிர .போராடுபவனுக்கும் புரட்சியாளனுக்கும் வறியவனுக்கும் எழுத்து வளைய வரும் என்பதில் பாரதி தொடங்கி பிரமிள் வரை கண்டுணர்ந்த ஒன்றாக என் …

Read More