
இன்றைய கோடியோரக் கூடலும் ச. கலையரசியும்
27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம். …
Read More