Blog

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …

Read More

14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு

நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி …

Read More

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினரின்புத்தாண்டுக் கவிதைகள்

– புத்தாண்டுக் கவிதைகள்- நெடுவாழ்வின் நினைவு -உங்கள் மெய்வெளி தொலைக்காட்சியில்இன்று ஞாயிறு(14.04.2024)இரவு 7.30 மணிக்குகாணத் தவறாதீர்கள்!www.meiveli.tv

Read More