பனையும் “அவளும்”

– வி. எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) இலங்கை பனம்பழங்கள் விழுகின்றகாலத்தில் அவள்வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின்தாய் பிள்ளைகளாகும்.பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள்.பனைகளின் ஒவ்வொரு பருவமும் நேர்த்தியாய் அளுக்கு தெரியும். பனையைக் கொண்டு பலதரப்பட்ட பொருளாதாரத்தால் ஊரின் சிற்றரசியாய் …

Read More

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட இரானிய பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்

ஜெனி டொலி (JENYDOLLY) தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் …

Read More

துக்கம் தின்ற கணங்கள்

கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 2013.01.12 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…  …

Read More

மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான் ‘சுதந்திர தினம்”

த்திரி http://www.ndpfront.com/tamil/ http://www.ndpfront.com/sinhala/ http://www.ndpfront.net/english/ http://www.tamilcircle.net/ கை அறிக்கை :     மக்களை அடிமையாக்கி ஆள்வதை கொண்டாடும் தினந்தான்    ‘சுதந்திர தினம்”  மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான் இது. இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை …

Read More

தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை

-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு) தமிழ் மக்களுக்கு  சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள்  அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம்  எனவும்  கூட்டாக வலியுறுத்தியுள்ளன

Read More

எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து போராட விரும்புகிறேன்! – முருகன், நளினி மகள் “ஹரித்திரா”

தேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …

Read More