‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More