ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு

பௌந்தி (நன்றி ,ஜீவநதி) 1980 களில் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பெண்எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆழமாகத் தடம் பதிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றித் தாமே எழுத முற்பட்டமையால் அவை முக்கியத்துவமுடையனவாக நோக்கப்பட்டன. பெண்களது படைப்பாளுமை ஆரம்பத்தில் கவிதைத் துறையிலேயே முனைப்பாக …

Read More

பாலின பாகுபாடில்லா வாழ்க்கையைக் காட்டும் “விகல்ப் சன்ஸ்தான்”

-Thanks – siva tamilselva-our Story சமூகத்தில் மகத்தான மாற்றத்தைச் சாதிக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் இருக்கிறது என்ற வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறது “விகல்ப் சன்ஸ்தான்” (Vikalp Sansthan). ராஜஸ்தானில் உள்ள சமூக சேவகர்களின் அமைப்பான இது பாலினப் பாகுபாட்டால் நடைபெறும் …

Read More

கடவுளின் குழந்தை

யாழினி யோகேஸ்வரன் அவளை நான் கண்டேன் முன்னெப்பொழுதுமிலா சூரியனின் மறைதலுக்குள் ஒளிர்ந்த நிலவென என்னிடம் வந்தாள் வருகையின் நடத்தைகள் வழக்கத்தோடிருந்தாலும் தோற்றம் மட்டும் வழக்கமற்றவையாகவேருந்தது நாம் நண்பராயிருந்த காலங்கள் அவை வரிசைப் பல் தெரிய மின்னிய புன்னகை குழி விழுந்த கன்னங்களைப் …

Read More

அண்டவெளியில் “அவளின்” பாடல்

– ஆதிலட்சுமி உங்களிடம் ஒன்று சொல்வேன். கடைவாய்கள் இற்றுப்போகும்வரை நன்றாகப் புலம்புங்கள். எனக்கொன்றும் கவலையில்லை. உங்கள் புலம்பல்கள் எவையும் என்னை குறுக்கீடு செய்யப்போவதுமில்லை. என்னைச் சுற்றிப்படர்ந்து நெரித்த வலிகளின் பிடியிலிருந்து மீண்டு நான் புதியதாக பலம் கொண்டுள்ளேன். அண்டவெளியில் மிதக்கின்றன நான் …

Read More

பாலைவனப் பூ –

Thanks Ec Ramachandran ”நான் பேசியிருப்பது என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் அதை நான் …

Read More

இன்றும் ‘அவள் அப்படித்தான்’ இருக்கிறாள்!

கீட்சவன்http://l.yourstory.com ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!   – சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் …

Read More

:: மறக்கப்பட்ட என் முகம் ! ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) என்றோ பாதியாக கிழிக்கப்பட்ட என் முகத்தின் – மீதியை தேடினேன். முன்பே ஒரு முறை அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு பின் – பலவந்தமாக அது தொலைக்கப் பட்டதாக கூறினார்கள் … காணமல் போயிருந்த அந்த பாதி …

Read More