பில்கிஸ்பானு – பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …

Read More

சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்கள் பெயர்களை இணைக்க விரும்புவர்கள் இவ் முகநூலில் அல்லது udaru@bluewin.ch என்ற மெயிலுக்கு அனுப்பினால் இணைத்துக்ககொள்கிறோம்.

பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும் அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். …

Read More

முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை

சமதை பெண்ணிலைவாதக் குழு -மட்டக்களப்பு //நாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம்.// கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட …

Read More

நாடாளுமன்ற சம்பிரதாயத்தினைக் காப்பாற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஜனநாயக ஒழுங்கில் செயற்பட வலியுறுத்தி பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வேண்டுகோள்

பட மூலம், Awantha Artigala – thanks  – maatram நாடாளுமன்றத்திலே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் பெரும்பான்மை ஆதரவினை கொண்டிருக்காத ஒரு சூழலிலே அவரை ஆட்சியமைக்கும்படி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைத்த காரணத்தினால் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால …

Read More

இலங்கை பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான அறிக்கையுடன் தொடர்புபட்ட அதிகாரமையங்களுக்கான முறையீடு.

தகவல் -ஜெய்சங்கர்-   மேதகைமையுள்ளவர்களே! இனத்துவ சமயம்சார் சமுதாயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது இலங்கையின் புதிய அரசாங்கமானது எதிர் கொள்ளும் மிகவும் பாரிய சவால்களுள் ஒன்றாகும். இந்தச் சவால் ஒரு மாபெரும் சவாலாகவே உள்ளது. ஏனெனில், 2009 ஆம்ஆண்டில், இலங்கையில் யுத்தம் …

Read More

ஒரு உன்னதமான கவிஞன் உயிர்வாழ கரம் கொடுங்கள் தோழர்களே.

தகவல் நண்பர்கள் வெறித்த பார்வையோடு புதைத்த சோகத்தின் நிழல் மேற்கிளம்ப படுத்திருக்கும் இவர்தான் கவிஞர் மஜீத் அவர்கள். கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீராத இருதய நோயுடன் போராடிக்கொண்டே தொடர் வறுமைக்குள் சுழன்று கொண்டும் கனதியான பல கவிதைகளை நூலாகவும் உதிரிகளாகவும் தந்த …

Read More

முடிவுறுத்தப்படாத ஒரு யுத்தம் (முடியாத ஒரு போர்.)

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) இலங்கையில் போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 2009 -2014 ம் ஆண்டு வரை முடிவுறுத்தப்படாத ஒரு …

Read More