
லண்டனில் பத்மா கரனின் ஓவியக் கண்காட்சி
பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
Read Moreஓவியர்கள் – ஜனனி பிரேமராசா, டிவினியா பாரன்ஸ் , சுசிதா பூலோகராசா மயூத் சிகானா , பாத்திமா சனுஜா ஆகியோரின் ஓவியங்கள் மார்ச் 15,16 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் காட்சிபடுத்தப்பட்டது.
Read Moreவாழ்த்துகள் கீர்த்திகாபிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika தகவல் – கீர்த்திகா
Read Moreகனவு உண்மையானது – Dreams Comes True Through my struggles and difficulties, after the long battles finally harder times turning to be best times. கடினமான காலங்களுக்கிடையில் கனவும் கையில் வந்தது. எனது ஓவியக் …
Read Moreதேசிய மட்டத்தில் பல ஓவிய கண்காட்சிகளிலும் , போட்டிகளிலும் பங்கு பற்றி விருதுகளை பெற்ற மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவி – கலந்து கொண்டவர் சர்வதேச விருது பெற்ற ஓவியை டிஷாந்தினி நடராஜா.
Read Moreநிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…..சகோதரித்துவத்துடனும், நட்புடனும் இணைந்த, திருக்கோவில்-மட்டக்களப்பு -புத்தளம்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 நண்பிகளாகிய நாங்கள் நிறணி என்ற ஓவிய குழுவை உருவாக்கியுள்ளோம். எமது பயணத்தின் ஆரம்பமாக எமது முதலாவது கண்காட்சியை 11.07.2024 தொடக்கம் …
Read More