14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு

நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி …

Read More

ஒவ்வொரு கதைகளும் மிக அற்புதமான கதைப்பாணியில் அமைந்துள்ளது…”மலையகா”

2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், The dark dyes – கருஞ்சாயங்கள் எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற எனது ஓவியங்களில் இரண்டு “மலையகா” நூலின் அட்டை வடிவமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டமைக்காக சிறப்பு நன்றிகளை ரஞ்சி மிஸ்(ஊடறு) …

Read More

கனடாவில் மலையகா வெளியீடும் உரைகளும்

14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam

Read More

பச்சை இலைகளினுடைய நினைவுகளே மலையகா தொகுப்பு . _ ஷப்னா இக்பால்

இக்பால்இன்றைய சூழலில் இன அடையாளம் பற்றி பேசுதல் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதற்கான வெவ்வேறு வரையறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல் விடயங்களே அம் மக்களின் அடையாளங்களாகும்.சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் பற்றிய எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தும் கலை இலக்கியம் மொழி பழக்கவழக்கங்கள் …

Read More

மலையகா’மலையகப் பெண் படைப்பாளிகளின்சிறுகதைகள் – சக்தி அருளானந்தம் சக்தி -இந்தியா

“ஒரு சமுதாயம் தன்னைத் தானே சுதாகரித்துக் கொண்டு, தன் நிறைவையும், குறைவையும் உணர்ந்து கொண்டு வாழ்க்கையிலும்அந்தஸ்திலும் உயர்வதற்கு தனது இன்றைய நிலையையும் கடந்த காலத்தின் வரலாறையும் ஆழமாக அறிந்திருப்பது அவசியமாகும். நமதுபூர்வீக சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் எப்படித் …

Read More

தேயிலை மலைப் பெண் ‘மலையகா’ இன் கதைகள்! சக்தி அருளானந்தம் சக்தி

“மலைப் பூமியை செதுக்கி பசுமைத் தேயிலைத் தோட்டத்தையும் இலங்கையின்பொருளாதாரத் தொட்டி லையும் தமது கடின உழைப்பால் உருவாக்கிய மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. நாட்டுக்குள் நாடு போல உருவான அந்த பசுமை சாம்ராச்சிய மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக …

Read More