“புறக்கணிப்பும், இன்னல்களுமே என்னை சாதிக்க உந்தித் தள்ளியது” இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ப்ரித்திகா யாஷினி

சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி கண்ட ப்ரித்திகாவின் வாழ்க்கை பயணம (thanks to .yourstory) ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று கூறுவார்கள், அது ப்ரித்திகாவின் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் விடாமுயற்சி,  இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற …

Read More