லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினரின்புத்தாண்டுக் கவிதைகள்

– புத்தாண்டுக் கவிதைகள்- நெடுவாழ்வின் நினைவு -உங்கள் மெய்வெளி தொலைக்காட்சியில்இன்று ஞாயிறு(14.04.2024)இரவு 7.30 மணிக்குகாணத் தவறாதீர்கள்!www.meiveli.tv

Read More

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு”Inspire Inclusion”

அனைத்துத் தோழியர்க்கும், லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் சர்வதேச பெண்கள் தினம் 2024 நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. “Inspire Inclusion”235 East Lane wembly,Middlex,HAQ,3 NN,Uk

Read More

கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்

கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்!இராமாயணத்தில் அரக்கியாகவும் வஞ்சகியாகவும் சித்தரிக்கப்படும் ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு அரங்கப்பிரதி எழுதப்பட்டு, இந்நடன நாடகம் உருவாகிவருகின்றது. இன்னும் 3 நாட்களில் (20.01.2024) Bærum Kulturhusஇல் அரங்கேறவுள்ளது. இலக்கியங்களைச் சமூக, வரலாற்றுக் …

Read More

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள்.

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள். 200,000வை நீங்களே வைத்து கொள்ளுங்கள். நாம் 500,000 தருகிறோம், எமது பிள்ளைகளை என்ன செய்தீர்களென கூறுங்கள்”- கதறும் #தமிழ் தாய். வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தற்போது @UNSriLanka முன்பு ஆர்ப்பாட்டம். …

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் துறையின் இன்று இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் வைத்து நான்கு பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் தமிழ்ப் பண்டிதர்களான சுழிபுரத்தைச் சேர்ந்த தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம் , காரைநகரைச் சேர்ந்த மூன்று பெண் பண்டிதை யோகலட்சுமி …

Read More

மெய்வெளியின் “காத்தாயி காதை

மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை : பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன், இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா, -அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு …

Read More

“நானும் ஒரு பெண்” மங்களா சங்கர் -இலங்கை-

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (28/05/2022) கொழும்பு தமிழ்ச்சங்கம் “நானும் ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட …

Read More