கெட்டவார்த்தையென்று சொல்வார்களே !!!

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு , இலங்கை) கூடுதலானோருக்கு சாப்பிட்டுவிட்டு பகல் பொழுதில் பஸ்சில் ஏறினால் கண்ணை உடனடியாகக் கசக்கும். அதுவும் இருப்பதற்கு யன்னல் ஓர இருக்கை கிடைத்தால், பக்கத்தில் ஒரு பெண்ணாக வந்தமர்ந்தால் தூக்கம் சுதந்திரமாக் கண்ணைச் சுழட்டும். சில வேளை …

Read More

எனது பேனா..!

-வானதி (”வானதியின் கவிதைகள்”, வி.பு வெளியீட்டுப் பிரிவு,  1992) எனது பேனா கூரானது எனது கைகளில் உள்ள துப்பாக்கியைப் போல ஆனால் துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையுமே கக்கும்! எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள – எனது …

Read More

‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More

உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டை அருகே சங்கர் என்ற 21 வயது தலித் இளைஞர், ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டுள்ளது. அமுதா   Thanks To யுவர்ஸ்டோரி  தமிழகத்தில் பெரும்பாலும் இதுவரை வெளிப்படையாகத் …

Read More

“புறக்கணிப்பும், இன்னல்களுமே என்னை சாதிக்க உந்தித் தள்ளியது” இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ப்ரித்திகா யாஷினி

சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி கண்ட ப்ரித்திகாவின் வாழ்க்கை பயணம (thanks to .yourstory) ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று கூறுவார்கள், அது ப்ரித்திகாவின் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் விடாமுயற்சி,  இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற …

Read More

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்க முடியாது –

ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் குறமகளுடனான உரையாடல் தாய்வீட்டில் பெண்களைத் தனித்து பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது. அப்படியில்லாமல் பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது. மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் …

Read More