எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் வாழவைத்துவிட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் கட்டுவதில் என்ன பயன்? இது தான் இறந்த போராளிகளுக்கு செய்யும் மரியாதையா?? முதலில் உயிரோடு  இருக்கும் அநாதராவாக நிற்கும்  போராளிகளை வாழவையுங்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *