“””இருண்ட நாட்களாக…”” (இருண்ட பங்குனி)

  – பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு WAN – அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு WCDM – வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு NWAAN “பெண்கள் தினமாகிய பங்குனி 8 இனையும் இந்த முழு மாதத்தினையும் நாம் …

Read More

வழக்கறிஞர் ரஜனி (இந்தியா)யுடனான உரையாடல்

வழக்கறிஞர் ரஜனி – உரையாடல்  – றஞ்சி தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் மாநில அமைப்பாளரும், தலித் தோழமை மையத்தின் இயக்குநராகவும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள்,ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சட்டதளங்களிலும் …

Read More

யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More

“காட்டுக்குட்டி”.

  தூப்புக்காரி நாவலாசிரியை “மலர்வதி”யின் இரண்டாவது நாவலாக “காட்டுக்குட்டி”. வெளி வந்து உள்ளது. காட்டுக்குட்டி என்பது பரிதாபத்துக்குரிய பெயர். அப்பா யார் என்று தெரியாமல் மிருகங்களுக்கு குட்டிகள் பிறப்பது போல மனிதருக்குப் பிறக்கும் குழந்தை தான் காட்டிக்குட்டி. இரகசியமாக எத்தனையோ காட்டுக்குட்டுக் …

Read More

தலைப்பிலி கவிதை

அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8ஐ முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் வெளி வரவுள்ளன.   – விஜயலட்சுமி- (மட்டக்களப்பு) தோழி கேட்டுக் கொண்டாள் உன் தேசத்தின் துர்பாக்கியத்தை வடித்து விடு என்று… விடியும் வரை முயன்றேன் முடியும் என்று தோன்றவில்லை …

Read More