“காட்டுக்குட்டி”.

malarvathi  malarwathy kattukudi

தூப்புக்காரி நாவலாசிரியை “மலர்வதி”யின் இரண்டாவது நாவலாக “காட்டுக்குட்டி”. வெளி வந்து உள்ளது. காட்டுக்குட்டி என்பது பரிதாபத்துக்குரிய பெயர். அப்பா யார் என்று தெரியாமல் மிருகங்களுக்கு குட்டிகள் பிறப்பது போல மனிதருக்குப் பிறக்கும் குழந்தை தான் காட்டிக்குட்டி. இரகசியமாக எத்தனையோ காட்டுக்குட்டுக் குட்டிகள் எமது நாட்டில் பிறந்துக் கொண்டு தான் இருக்கின்றன. சிறப்பாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. .அவற்றை அடையாளப்படுத்துவது தான் காட்டுக்குட்டி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *