போர் பூமியின் புன்னகை

சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம் இலங்கை போர் என்பதையும் போராட்டம் என்பதையும் அடக்குமுறை என்பதையும் இனப்படுகொலை செய்தமையையும் ஓட்டு மொத்தமாய் மறந்தே போனது போன்ற மனதும் உலகும் ஆனால் பெண்ணே போர் பூமியின் புதுமைப் பெண்ணே உன் புன்னகை மட்டுமேன்? போரை …

Read More

யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் ##

பல்கலைக் கழகத்திற்குள் உள்நுழைவது எங்களுடைய 13 வருட படிப்பின் கனவாக இருந்தது. எங்களில் பாதிப்பேர் யுத்தத்தின் வடுக்களை நன்கு அறிந்திருந்தனர். விடுதலை பற்றிய கனவுகளை விழிகளில் சுமந்திருந்தனர். ஆனால் மீதிப்பேரோ நாகரிக அடிமைகளாய் இருப்பதற்கு விரும்பினர். பல்கலைக் கழகத்தின் முதல் நாள் …

Read More

தலைப்பிலி கவிதை

ஷாமீலா முஸ்டீன் நிர்மலமான அந்த மனது சலனமற்றுக் கிடக்கிறது புரிந்து கொள்ளப்படாத சமயக் கருத்துக்கள் நிரம்பி வழிந்தபடி… குழம்பிய குட்டையில் மீன்பிடித்து சேற்றில் காயப்போடப்படுகிறது.   காற்றுகெழும் காகிதம் தான் ஆயினும் கடந்துவிட்டுப் போகமுடியாதபடி எரிந்து சாம்பலாகிற்று பெண் அவள் இன்னும் …

Read More

மலையகத்தில் கவனிக்கப்படாத பெண்களின் பெண்கள் மீதான் வன்முறைகள்

கருப்பாயி (மலையகம்) தற்கொலை, காணாமல் போதல், கொலை, கடத்தல்,  பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது  என பல குற்றங்களுக்கு  ஆசியாவிலேயே இலங்கை முதலாமிடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குற்றச் செயல்களில் தற்கொலை செய்வோரின் வீதத்தில் 90களின் முற்பகுதியிலிருந்து …

Read More

தலைப்பிலி கவிதை

த.ராஜ்சுகா ,(இலங்கை) பெண்மையின் மேன்மையெல்லாம் தென்றல் கலைத்த மேகம்போல‌ அநாயசமாய் அழிந்துபோகின்றது தீக்கொண்டு சாம்பல்கண்டிடும் தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது எத்தனை காலத்துக்குத்தான் புத்தகத்தில் மூடிய மயிலிறகாய் பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது… முப்பத்தைந்தை தாண்டிய -என் முதிர்க்கன்னித்திரை கிழித்து முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால் என்னைக் …

Read More

உலக மகளிர் நாளில்..மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்.. “பெண்களை மலமள்ளும்” அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்! .. மதுரையில்..ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை இழிவொழிப்பு மகளிர் மாநாடு “”””””””””””””””””””””” தாய் நாடு.. தாய்த் திருநாடு எனப் பெண்களை பெரிய அளவில் போற்றிப் புகழும் இம் மண்ணில்.. பெண்களின் தலையில் “மனிதன் கழித்த மலத்தை” சுமக்க வைப்பது தாய்நாட்டிற்கே அவமானம்” இல்லையா? மலமள்ளி இழிவைச் …

Read More

மாத்தளை ஜெசீமா ஹமீட் இன் நிழலின்காலடி ஓசை நூலுக்கான விமர்சனப் பார்வையுடனான பகிர்வு

பெண்கள்தினக் கட்டுரை மார்ச் 08 – சை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 08 இற்கான கட்டுரையாக ஜெசீமாவின் கவிதை தொகுப்பினை தெரிவு செய்ய இரண்டு முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தல் தகும் எனக்கருதிதொடர்கின்றேன். ஒடுக்கப் படும் இரண்டு சிறுப்பான்மை இனங்களுக்கு இடையில் விரிசளை ஏற்படுத்த …

Read More