Month: February 2016
துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது
யாழினி-யோகேஸ்வரன் ஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள். வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு …
Read Moreஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.
தேவிகா கங்காதரன் ஜேர்மனி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது …
Read Moreதலைப்பிலி கவிதை
– நிலா மாணிக்கவாசகர்- கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ, என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன… கண்ணீரை துடைப்பேனா? பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா? திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே இமை விளிக்கையில் தோன்றுகின்றதே கண்ணுள் காட்சி மாறுமென்றே… நடைபினமாய் …
Read Moreஈழப்போராட்டத்தின் ஒரு உணர்சிபூர்வமான ஒரு பயணம்தான் இந்த ஆதிரை (தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் மொழியில்)
.-நிலா மாணிக்கவாசகர்-((சுவிஸ்) நிலா – இளையதலைமுறையை சேர்ந்தவர் மிகவும் அழகாக தமிழை பேசவும் வாசிக்கவும் முடியும் இவரால் சயந்தனின் ஆதிரை கலந்துரையாடலில் 21.2.2016 அழகாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இங்கு பிறந்து வளர்ந்த எமது இளையதலைமுறையினரின் இப்படியான வளர்ச்சி எம்மை …
Read MoreSTORIES FROM THE DIASPORA:TAMIL WOMEN,WRITING
செல்வி திருச்சந்திரன் 1999 யூலை 10 திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24 சிறுகதைகளை தொகுத்து “ புது உலகம் எமை நோக்கி” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி …
Read More