சிரிப்பு

சூரியகலா கருணாமூர்த்தி(மலேசியா)   இறந்துக் கொண்டிருந்த மனிதன் சிரித்தபடி இருந்தான் மரணத்தின் ஓலம் அவனின் செவியில் விழாமல் இருக்க – சத்தமாய் சிரித்தபடி இருந்தான். அவனைச் சுற்றி இருந்தவரின் சோகத்தை விரட்ட – பல் தெரிய சிரித்தபடி இருந்தான்தன் மனதிலிருந்த மரணபயம் …

Read More

துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது

யாழினி-யோகேஸ்வரன்     ஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள். வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு …

Read More

ஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.

 தேவிகா கங்காதரன் ஜேர்மனி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது …

Read More

தலைப்பிலி கவிதை

– நிலா மாணிக்கவாசகர்- கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ, என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன… கண்ணீரை துடைப்பேனா? பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா? திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே இமை விளிக்கையில் தோன்றுகின்றதே கண்ணுள் காட்சி மாறுமென்றே… நடைபினமாய் …

Read More

கூத்தாயி

கல்பனா சேக்கிழார் ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் …

Read More

ஈழப்போராட்டத்தின் ஒரு உணர்சிபூர்வமான ஒரு பயணம்தான் இந்த ஆதிரை (தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் மொழியில்)

.-நிலா மாணிக்கவாசகர்-((சுவிஸ்)  நிலா – இளையதலைமுறையை சேர்ந்தவர் மிகவும் அழகாக தமிழை பேசவும் வாசிக்கவும் முடியும் இவரால் சயந்தனின் ஆதிரை கலந்துரையாடலில் 21.2.2016  அழகாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இங்கு பிறந்து வளர்ந்த எமது இளையதலைமுறையினரின் இப்படியான வளர்ச்சி எம்மை …

Read More

STORIES FROM THE DIASPORA:TAMIL WOMEN,WRITING

செல்வி திருச்சந்திரன் 1999 யூலை 10  திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து   வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24  சிறுகதைகளை தொகுத்து “ புது உலகம் எமை நோக்கி” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி …

Read More