இன்று , ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியை எழுத்தாளர் .பாலேஸ்வரி அவர்கள் இறந்த தினம் … (7 டிசம்பர் 1929 – 27 பெப்ரவரி 2014)

பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு முக்கியமானவர் இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். ‘பாப்பா’, ‘ராஜி’ ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.. பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த நினைவு’, ‘இரட்டைக் …

Read More