6 Pack Band – இந்தியாவின் முதல் “திருநங்கைகள்” இசைக் குழு!

அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு பலரும் வேலை கொடுக்க முன்வருவதில்லை. தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர்கள் கைவிடப்படுவதால் மரியாதை இழந்து அவதியுறுகிறார்கள். பல நேரங்களில் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்கிறது. இந்தச் சூழலில், அந்தச் …

Read More

தலைப்பிலி கவிதை

கமலா வாசுகி – 28.12.2015 பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை மார்பகங்களோ பாரிய பிரச்சனை யோனிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை அதனுள்ளிருந்து வடியும் இரத்தமோ கேவலத்திலும் கேவலம். இவற்றைப் பார்ப்பது பாவம் இவற்றைப் பற்றிப் (பெண்கள்) பேசுவதோ பெரும்பாவம் ஒளித்து மறைத்துப் …

Read More

12. காஷ்மீர்ப் பெண்களின் அவலம்

சிவகுருநாதன் முனியப்பன்· (நாகூரைச் சேர்ந்த தோழர் ஒருவர் ஓராண்டுகளுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்தபோது மு.குலாம் முகம்மது தமிழில் மொழிபெயர்த்த மூன்று நூற்களை அளித்தார். கர்கரேயை கொலை செய்தது யார்? – தீவிரவாதத்தின் உண்மை முகம், கஷ்மீரில் பாதி விதவைகள், கசாப்-ஐ …

Read More

நியதி

-யாழினி யோகேஸ்வரன்- அம்மாவின் அறைக்குள் எத்தனை அதிசயங்கள்? பலர் வருகிறார்கள் திரும்பியும் செல்கிறார்கள் வந்தவருள் சிலர் சிரித்த முகங்களோடும் பற்பலரோ அறையப்பட்ட கவலை அப்பிய முகங்களோடும் அம்மா சிலரோடு சிரிக்கிறாள் பலரோடு முறைக்கிறாள் வசதியோடிருக்கின்ற புதிய முகங்களை அம்மா திருப்திப்படுத்துகிறாள் வலிமை …

Read More

“எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை”

கி.கலைமகள் (பெண் சஞ்சிகையில் வெளியாகியது) ஒளவையின் கவிதை நூல் ஓர் பார்வை எதை நினந்தழுவதும் சாத்தியமில்லை தனது கவிதையில் பெண்ணின் காதல்இவாழ்தலுக்கான எதிர்பார்ப்பு மண்ணுக்கும் மண்ணுக்கும் தன் சொந்த நிலத்திற்காக உறவு இவற்றினை பிரதிபலிப்பதாக அமைகின்றன காதல்,உணர்வு பெண்களுக்கு மறுக்கப்பட்டது ஒழுக்கத்திற்குப் புறம்பானது …

Read More

அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி

சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …

Read More