தலைப்பிலி கவிதை

– நிலா மாணிக்கவாசகர்- கண்ணீருக்கு மாத்திரம் சொந்தக்காரியாகிவிட்டதால் என்னவோ, என் கண்கள் வேறு காட்சியை பார்க்க மறுக்கின்றன… கண்ணீரை துடைப்பேனா? பார்வை கொடுக்கும் கண்களையே அகற்றுவேனா? திரும்பி பார்க்ககூடாத காட்சி மட்டுமே இமை விளிக்கையில் தோன்றுகின்றதே கண்ணுள் காட்சி மாறுமென்றே… நடைபினமாய் …

Read More

கூத்தாயி

கல்பனா சேக்கிழார் ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் …

Read More

ஈழப்போராட்டத்தின் ஒரு உணர்சிபூர்வமான ஒரு பயணம்தான் இந்த ஆதிரை (தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் மொழியில்)

.-நிலா மாணிக்கவாசகர்-((சுவிஸ்)  நிலா – இளையதலைமுறையை சேர்ந்தவர் மிகவும் அழகாக தமிழை பேசவும் வாசிக்கவும் முடியும் இவரால் சயந்தனின் ஆதிரை கலந்துரையாடலில் 21.2.2016  அழகாக தனது விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். இங்கு பிறந்து வளர்ந்த எமது இளையதலைமுறையினரின் இப்படியான வளர்ச்சி எம்மை …

Read More