ஜீவிதம்

-யாழினி யோகேஸ்வரன்- நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன கண்கள் சொருகிப் போயும் காதுகள் மூடப்பட்டும் கிடக்கின்றன விரல்களற்ற கைகள் எழுத்தைத் தொலைத்து தேடி அலைகின்றன கால்கள் கூட பாதை அறியாது இரவோடும் சேர்ந்தே நடக்கின்றன தசைகள் மிகப் பருத்ததாயும் வழிந்து தொங்குவதாயும் …

Read More