ஊர்வசியின் “இன்னும் வராத சேதி” அறிமுகக் குறிப்பு

தனா சக்தி யுவனேஸ்வரி என்கிற ஊர்வசி என் நிலத்தைச்சேர்ந்தவள் யாழ் என்பதின் அடையாளத்தை எங்களைத்தவிர வேறு யாரால் இசைக்கப்படும் என் நிலப்பெண்களைத்தவிர .போராடுபவனுக்கும் புரட்சியாளனுக்கும் வறியவனுக்கும் எழுத்து வளைய வரும் என்பதில் பாரதி தொடங்கி பிரமிள் வரை கண்டுணர்ந்த ஒன்றாக என் …

Read More

சிரிப்பு

சூரியகலா கருணாமூர்த்தி(மலேசியா)   இறந்துக் கொண்டிருந்த மனிதன் சிரித்தபடி இருந்தான் மரணத்தின் ஓலம் அவனின் செவியில் விழாமல் இருக்க – சத்தமாய் சிரித்தபடி இருந்தான். அவனைச் சுற்றி இருந்தவரின் சோகத்தை விரட்ட – பல் தெரிய சிரித்தபடி இருந்தான்தன் மனதிலிருந்த மரணபயம் …

Read More

துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது

யாழினி-யோகேஸ்வரன்     ஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள். வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு …

Read More