மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை …

Read More

:: பேய்களும் பூசாரிகளும் ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) பேய்களுடன் ஆன எனது தொடர்பு பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை. எனக்குப் பேய்கள் … முருங்கை மரத்தில் தொங்க கற்றுக்கொடுத்தன நடு நிசி இரவில் இஷ்டம் போல் சுற்றித்திரிய கற்றுக்கொடுத்தன அயல் உடலில் அன்னியம் இல்லாது ஊடுருவ கற்றுக்கொடுத்தன விரட்டு …

Read More