மரணமூறும் கனவுகள் (யாழினி) – ஊதாநிறச் செம்பருத்தி – ( தமிழில், பிரேம்) புத்தகம் பேசுது பிப்ரவரி மாத இதழில்
அணங்கு பெண்ணியப்பதிப்பகம் வெளியீடுகள் நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும் உருவம் தரும் மொழி யாழினியடையது. துயர்களும் பிரிவுகளும் கூட முடிவுக்கானவை அல்ல என்பதை கதைகளின் வழி சொல்லிச்செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் …
Read More