ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

இது கொழும்பிலிருந்து கௌரி பழனியப்பன் ஊடறுவின் அனைத்துலக தமிழ்ப்பெண்கள் மகாநாடு, 2025ம் ஆண்டு மார்ச் மாதம்; 15 மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. பொதுவாக இலங்கையில் குறிப்பாக தமிழ்ச்சமூகப் பரப்பில், பெண்நிலைவாதம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களோ, ஆய்வறிக்கைச் சமர்ப்பணங்களோ பொது …

Read More

இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல … இது ஒரு ஆழமான புரிதல் – ஊடறு பெண்கள் சந்திப்பு 2025 பற்றிய குறிப்புகளும் – …

தர்ஷினி ராதாகிருஸ்ணன்  – இலங்கை ஊடறு பெண்கள் அமைப்பின் 20 வது ஆண்டு “பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் மார்ச் 15,16 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த …

Read More

ஊடறு சந்திப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்கள்

ஓவியர்கள் – ஜனனி பிரேமராசா, டிவினியா பாரன்ஸ் , சுசிதா பூலோகராசா மயூத் சிகானா , பாத்திமா சனுஜா ஆகியோரின் ஓவியங்கள் மார்ச் 15,16 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் காட்சிபடுத்தப்பட்டது.

Read More

ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 2025

–கரோசனா பெண்கள் கைகோர்த்து எந்த விடயத்தைச்செய்தாலும் அது ஆக்கபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது ஊடறு- பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலுமாகும். எல்லாவிதமான அதிகாரவெளிகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணுக்கான கட்டுடைப்பை, விடுதலையை, சமத்துவத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு செயலாற்றித் தனது …

Read More

¦ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் / பெண்ணிய உரையாடலும் – 2025¦

ஊடறு தன் பயணத்தில் 20 வது ஆண்டில் தனது கால்களை நனைத்துக் கொள்கிறது. தேச எல்லைகள் கடந்து உங்களோடு உரையாட மார்ச் 15,16 ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

Read More

ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020

சுவிற்சலார்ந்து,ஜேர்மன்,கனடா,லண்டன்,இலங்கை,இந்தியா,சிங்கப்பூர் மலேசியா.நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களிலிரூந்து பங்கு பற்றிய தோழிகளுக்கும்/தோழர்களுக்கும் அன்பும் நன்றியும்

Read More