மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

ilanila.jpg1

ilanila.jpg2ilanila

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை மாற்றத்தால் குடும்பத்திலும் வெளியிலும் வேதனைகளை அனுபவிக்கும் விருட்சம் இவர் யாழ்ப்பாணம் கரையூர் இவரை கண்மலரச் செய்த ஊர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி இவருக்கு கல்வி கல்வி ஊட்டிய அன்னை . சவால்கள் இவருக்கு நண்பர்களானது….‪#‎ஈழ_நிலா வெளியீடு படைப்பாளிகள் உலகம் ,செல்லமுத்து பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *