“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம். வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ சட்டையை அணிந்து கொண்டுள்ளது, காரணம் மண்ணின் மங்கையான மலர்வதி சிறந்த இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகடமி …

Read More