ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

  1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. …

Read More