இன்னமும் வாழந்துகொண்டிருக்கிறாள் அவள்

– ஆதிலட்சுமி வெளித்தெரியாத் துயரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள்… காலவெளியில் கரைந்துபோக மறுத்து கண்ணீரைப் பரிசளிக்கின்றன அவை… நான்கு சுவர்களுக்குள் இறுகி… நாளும் நேரமும் தெரியாமல் மனிதமுகம் பாராமல்… சப்பாத்துக்களின் சத்தத்துக்கு அஞ்சிய நாட்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள அவள் விரும்பியதில்லை… சிவப்பேறிய கண்களுடன் …

Read More