தலித் இலக்கியம்- ஒரு பார்வை

கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை) “நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், ‘ஒரு தீண்டத்தகாதவர்- …

Read More