சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாணம் காரைநகரில் கடற்படையால் இருசிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் முகமாக கறுப்புதுணியால் முகத்தைமூடி பதாதைகளை கையில் ஏந்தியபடி யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக யாழ்ப்பாண சமூகம் இன்று நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டது. எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா? வருங்காலத்தை …
Read More