சுகிர்தராணியின்–தீண்டப்படாத “முத்தம் “

சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் …

Read More