ஜெயரஞ்சனி ஞானதாசின் -கலைப்படைப்பாக்கமும் மாற்றருவாக்க முன்னெடுப்புகளும்

இலங்கையானது ஏறத்தாழ முப்பது வருடங்களாக பாரிய யுத்தச் சூழலுக்கு முகங்கொடுத்து எந்தவித முடிவுகளுமற்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் யுத்தம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற அதிர்ச்சிப் புண்கள் இன்னமும் மாறாத நிலையில் அதன் விளைவுகள் இன்னமும் தொடர்வதாய் உள்ள சூழ்நிலையில் கலைப்படைப்பாக்கமும் …

Read More

ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

  ஊடறு இணையத்தளத்தின் உருவாக்கத்தில் 9 ஆண்டு காலம் முடிவுறுகிறது. 10 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது. 2005ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் வாரத்தில ஊடறு இணையத்தளம் தொடங்கப்பட்டது HTTP://UDARU BLOGDRVE:COM பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் …

Read More

ஒடுக்கப்பட்டவர்கள்- போர்க்கால கதைகள்

  நன்றி யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்) இரண்டு நாட்கள் எடுத்து மிகக் கவனமாய் படித்து முடித்த நம்மவர் படைப்புக்கள் தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” , தி.ஞானசேகரன் தொகுத்த “போர்க்காலக் கதைகள்“ என்பன. நம் சமூகம் சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்போது இயல்பிலேயே ஒரு …

Read More

ஆலயங்களில் பலிகொடுக்கப்படும் மிருகங்களின் மீதான கருணைக்குப் பின்னால் பதுங்கிவரும் பூதம்

சி.ஜெயசங்கர்    பல்வகைப்பட்ட சமூகப் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் மனித சமூகங்களின் இருப்பிடமாக உலகம் இயங்கி வருகிறது. இதற்கு மாறாக, இந்தப் பன்மைத் தன்மைகளை நிராகரித்து குறித்தவொரு சமூகப் பண்பாட்டு விழுமியத்தை தராதரமாகக் கட்டமைப்பதும் நிகழ்ந்து வருகிறது. ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் …

Read More

ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க …

Read More

மதங்களும் பெண்களும்

ஓவியா மதங்களும் பெண்களும் என்ற ஓவியாவின் கட்டுரை 2006 ஆகஸ்ட் மாதம; ஓவியா தனது கைப்பட 17 பக்கங்களில் எழுதி எமக்கு அனுப;பி வைத்திருந்தார். அதை நாம் பாகம் 3 ஆக பிரசுரித்திருந்தோம். இந்த மதங்களும் பெண்களும் என்ற கட்டுரையை ஒருவர் …

Read More

பெண் பிள்ளைகளையும் கூத்தர்களாக கொண்டமைந்த சதங்கை அணி விழா

 துஷ்யந்தி விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம். “மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் …

Read More