பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் -உ. வாசுகி -தீக்கதிர்
பொதுவெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும். தேசிய குற்றப்பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விபரத்தின்படி, இந்தியாவில் பதியப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகள் 33707ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 93 …
Read More