Year: 2011
தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி”
யாழினி முனுசாமி “இரவை ஆடையாய் போர்த்தி உன்னருகில் நான் சற்று நேரத்துக்கு முன் தான் வானவில்லின் வண்ணங்களை வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும் நரம்புகளில் இன்னமும் சங்கீதம் அலை அலையாய்
Read Moreதீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
நன்றி வினவு வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது …
Read Moreஎனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து போராட விரும்புகிறேன்! – முருகன், நளினி மகள் “ஹரித்திரா”
தேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …
Read Moreமரண தண்டனைக்கு எதிரான “படைப்பாளிகள்” இயக்கம்
மாலதி மைத்ரி(இந்தியா) எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை, கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக …
Read Moreமரண தண்டனைக்கு எதிர்ப்பு :- பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
பற பெண் ஆளுமை பெருவெளி இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).
Read More