கி.”கலைமகளின்” தலைப்பிலி கவிதை

கி.கலைமகள்  மட்டக்களப்பு (இலங்கை) வசந்த கால மேகங்கள் சூழ்ந்த எங்கள் நிலங்களிலிருந்து பிரித்து எறியப்பட்டோம் எங்கள் நிலம் கடந்து எங்கள் கடல் கடந்து எங்கள் வரப்புகள் கடந்து

Read More

விருது கொடுத்து எங்களின் போராட்டத்தை முடக்காதீர்கள் கேரளாவில் போர்க்குரல் எழுப்பிய சி.கே.ஜானு

47 குழந்தைகள் உட்படப் பெண்கள், வயதானோர், இளைஞர்கள் அனைவருமாக சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். பாதிக்கப்பட்டோருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை. உயிருக்குப் போராடியவர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டபோது, அவர்களின் உறவினர்களை கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளைச் சுற்றி போலீஸ் …

Read More