ஹற்றன் பிரதேசத்தில் 11வயது மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் ஆசிரியரை விடுதலை செய்ய NGO கள் பணம் திரட்டல்,பெற்றோர்கள அதிர்ச்சி!

– சந்திரலேகா கிங்ஸலி (மலையகம்) ஹற்றன் நோற்றன் பாலப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5ம்வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலையில் கல்வி பயிலும்  11 வயதுடைய மாணவிகள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த தொண்டர் ஆசியரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா

இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் …

Read More

அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)      மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த இருட்டில் இருந்து எழுதுகிறேன். நான் உனக்கு ‘அருவருப்பானவள்’; என்றான பின்பு… அழவில்லை, மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன். முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் ! அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு. இது ஜனவரி 2011. …

Read More