இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார் -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்…

  2010 ஜனவரி மாத இறுதிப் பகுதியில் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் துணைவியார்  -“சந்தியா எக்னெலிகொடவுனான” நேர்காணல்.— நேர்கண்டவர் – றஞ்சி சுவிஸ்- தமிழாக்கம் : ஃபஹீமாஜஹான் இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களேகூட …

Read More

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திரம் கோரி அறிக்கை வெளியாகி உள்ளது:-

தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் …

Read More