உண்மையிலேயே நாங்கள் கணவளையிழந்தவர்கள் தானா என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல பெண்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை) யுத்தத்தினால் போருக்கு முன்னரே கணவனையிழந்த பெண்களும் கடைசிநேரத்தில் இலங்கை அரசாங்கம் செய்த மனிதப்படுகொலையினாலும் போரைக்காட்டி தமது கணவர்களை பறிகொடுத்த பெண்களுமாக இன்று ஒவ்வொரு தடுப்புமுகாமிற்கும் தங்கள் கணவர்களைத்தேடி பெண்கள் அலைந்து திரிவதை பார்க்க சகித்துக்கொள்ள முடியவில்லை

Read More